லுணுகலை பிரதே சபையின் மாத வரி அதிகரிப்பு மடூல்சீமை வியாபாரிகளுக்கு பெரும் சுமையாக மாறிவிடக்கூடாது: செந்தில் தொண்டமான்!

Loading… லுணுகலை பிரதேச சபையினால் மடூல்சீமை நகரில் உள்ள கடைத் தொகுதிகளுக்கு அறவிட தீர்மானிக்கப்பட்ட 4500 ரூபாயை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதுடன் பழைய கட்டணமான 900 ரூபாயை மாத்திரம் அறவிடபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பெருந்தோட்ட பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியிலும் சமூகம் சார்ந்த முன்னேற்ற செயற்பாடுகளிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடுகள் முன்னோடியானதாகவே இருந்து வருகின்றது. ஒரு காலக்கட்டத்தில் … Continue reading லுணுகலை பிரதே சபையின் மாத வரி அதிகரிப்பு மடூல்சீமை வியாபாரிகளுக்கு பெரும் சுமையாக மாறிவிடக்கூடாது: செந்தில் தொண்டமான்!